ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள சத்யா நகரில் சந்தீப் என்ற இளைஞர் வசித்து வருகிறார்.இவர் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பணக்கார பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் நெருக்கமாக பழகி அதன் மூலம் பணம் பறிப்பதையே தொழிலாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் ஒரு பெண்ணிடம் தொலைபேசியில் நான் மென்பொறியாளர் பேசுகிறேன்,உங்களின் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது.நான் அதை அளிப்பதற்கு நீங்கள் 40,000 பணம் கொடுக்கவேண்டும் என்று பலமுறை வாங்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த பெண் பணம் தர மறுத்ததால் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் சந்தீப்பை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சந்தீப் இந்த ஒரு பெண்ணை மட்டும் ஏமாற்றவில்லை, 300-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.இந்நிலையில் சந்தீப்பிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…