செல்ஃபீ மோகத்தால் மத்திய தேசத்திலுள்ள சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆற்று நீரில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற போலீசார் முயற்சித்து வெற்றி பெற்றுள்ளனர்.
தற்பொழுது வடக்கு மாநிலங்களில் மழை அதிக அளவு பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா எனும் பென்ச் ஆற்றில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இதனைப் பொருட்படுத்தாமல் பெஹ்ல்கெடி கிராமத்தில் உள்ள வாலிப வயதினர் சிறுவர்கள் அனைவரும் ஆற்றோரம் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்ஃபீ மோகத்தால் அங்கு இருந்து கொண்டு செல்பி எடுக்க தனது தோழியுடன் ஆற்றுக்குள் உள்ள பாறையின் மேல் சென்றுள்ளார். அப்பொழுது தான் தண்ணீர் திறந்து விட்டு ஓடிக்கொண்டிருந்தபடியால் பாறை மூழ்கும் அளவு நீர்மட்டம் திடீரென உயர தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த கரையில் இருந்த மற்ற பெண்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளம்பெண்களையும் போலீசார் வந்து காப்பாற்றியுள்ளனர்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…