தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சார்ந்த பிரவீன் இவர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 9 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பிரவீனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்ந்து பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த போது பிராவின் பிரவீன் மதுபோதையில் செய்து விட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் இந்த குற்றம் சாட்டப்பட்ட பிரவீனுக்கு நீதிபதி மரண தண்டனை அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு 48 நாள்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…