தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சார்ந்த பிரவீன் இவர் கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி 9 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பிரவீனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்ந்து பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த போது பிராவின் பிரவீன் மதுபோதையில் செய்து விட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் இந்த குற்றம் சாட்டப்பட்ட பிரவீனுக்கு நீதிபதி மரண தண்டனை அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு 48 நாள்கள் விசாரிக்கப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…