மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று தனது ஸ்கூட்டரில் மோதியதில் 19 வயது சோமாடோ டெலிவரி நபர் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவின் மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த மெர்சிடிஸ் கார், அப்போது சோமாடோ டெலிவரி செய்ய வந்த 19 வயது இளைஞரின் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. சதீஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர் பிரபல தொலைக்காட்சிடம், மும்பையில் ஒரு முகவரிக்கு காலை 2:30- 3 மணி வரை உணவு வழங்குவதற்காக அந்த இளைஞர் சென்று கொண்டிருந்தபோது, அவரது ஸ்கூட்டரை மெர்சிடிஸ் கார் மோதியது என்று கூறியுள்ளனர். விபத்து நடந்தபோது சதீஷ் ஒருவருக்கு ஒரு பார்சலை வழங்கப் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் உள்ள மெர்சிடிஸின் ஓட்டுநரிடம் ஓஷிவாரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…
திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…
சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…
சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…
மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…