Mahe PuducherryRain [Image-HT]
புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு கண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள, புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் அனைத்து கல்வி கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக கண்ணூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் பெய்துவரும் கனமழையில், புதுச்சேரியின் மாஹே பகுதியில் மட்டும் 221 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலைமையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாஹேயில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…