PM Modi and Tamilisai Soundarajan [Image soruce : PTI]
புதுச்சேரி ஆளுநர் தமிழசை சௌந்தரராஜனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.
தமிழகத்தின் முன்னாள் பாஜக மாநில தலைவரும், தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநராகவும் பதவியில் இருப்பவர் டாக்டர் தமிழிசை சௌந்தராஜன். இவர் இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தராஜனுக்கு , பிரதமர் மோடி கடிதம் மூலம் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதனை டிவிட்டரில் பகிர்ந்த தமிழிசை, இன்று உங்களது வாழ்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் 24 மணிநேர உழைப்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…