[Representative image]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தகவல்கள் அறிய புதுச்சேரி அரசு உதவி எண்களை அறிவித்தது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தக்வல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே மேற்கு வங்க அரசு, தமிழக அரசு , ஒடிசா மாநில அரசு சார்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது புதுச்சேரி அரசும் உதவி எண்களை அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் பற்றி அறிய, விபத்து தொடர்பான வேறு ஏதேனு தகவல் பற்றி அறிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர எண்கள் – 1070, 1077, 112.
தொலைபேசி எண்கள் – 0413-2251003, 2255996.
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…