அரிவாளுடன் குளத்திற்குள் 3 மணி நேரம் போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையான்-தத்தளித்த சம்பவம்

Published by
kavitha
  • குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணிநேரமாக போலீசாருக்கு தண்ணிக் காட்டிய கொள்ளையன்
  • தீயணைப்புதுறையின் உதவியுடன் கொள்ளையனை கைது செய்தது காவல்துறை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் அருகே குளத்திற்குள் குதித்த கொள்ளையன் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு  டிமிக்கி கொடுத்துள்ளான்.கொள்ளையனை பிடிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குளத்திற்குள் அரிவாளுடன் 3 மணி நேரமாக போலீசாருக்கு டிமிக்கு கொடுத்தவனை தீயணைப்பு வீரா்கள் மற்றும் பிளாஸ்டிக் படகு உதவியோடு போலீசாா்  கைது செய்தனர்.அவனிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Recent Posts

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

34 minutes ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

53 minutes ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

13 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

13 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

14 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

14 hours ago