இன்னும் அரைமணி நேரத்தில் விடுதலையாகிறார் சசிகலா;மருத்துவமனைக்கு புறப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள்

Published by
Castro Murugan

பெங்களூர்:இன்னும் அரைமணி நேரத்தில் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகள் சசிகலா விடுதலைக்கான கையொப்பம் பெற சிறைத்துறையிலிருந்து புறப்பட்டுவிட்டனர் என்றும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் அவர் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பம் பெற்ற பின்னர் அவர் விடுதலை முறையாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா விடுதலை அடுத்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க வரும் நபர்கள் தீவிர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சசிகலாவின் முழு உடல்நலனுடன் இருப்பதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.அவர் விடுதலையாக உள்ள நிலையில் அவரை காண அவரது தொண்டர்கள் மருத்துவமனையை சுற்றி குவிந்துவருகின்றனர்.தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மருத்துவமனை அமைந்துள்ள சாலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Published by
Castro Murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

16 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

17 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

18 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

18 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

20 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

21 hours ago