சிறுவன் சுஜித் தாய் மயங்கி விழுந்தார்..! 15 மணி நேரத்திற்கு மேலாக நடக்கும் மீட்பு பணி ..!

Published by
murugan

திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் அந்த சிறுவனை மீட்பு படையினர் 15 மணி நேரத்திற்கு மேலாக மீட்க மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குழந்தையின் பெற்றோர் தங்கள் சொந்தமான தோட்டத்தில் ஐந்து வருடத்திற்கு முன் போர்வெல் தோன்றியுள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறை நான்கு வருடத்திற்கு முன்பாகவே மூடியுள்ளன.
தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதால் அந்த ஆழ்துளை கிணற்றில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 05.40 மணிக்கு சுஜித் ஆழ்துளை கிணற்றில் 26 அடியில் இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்றுவிட்டார். சிறுவன் கீழே சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஜித் தாய் கலாமேரி  திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் மகனை நினைத்து கலாமேரி தொடர்ந்து அழுது வருகிறார்.

Published by
murugan

Recent Posts

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

21 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

52 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

5 hours ago