தமிழகத்தில் உள்ள 5,588 பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கவும் மற்றும் பயன்படுத்திய நாப்கினை எரிப்பதற்காக நாப்கின் மறுசுழற்சி இயந்திரம் வைக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் வழங்கப்படுவதாகவும் மேலும் 3,200 பள்ளிகளில் நாப்கின் எரிக்க இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும்,மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் இயந்திரம் வைக்கப்படும் என்றும் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென தனியாக பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர். வழக்கறிஞரின் விளக்கங்களை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை விசாரணையை ஒத்திவைத்தார்.
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…