தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி 6ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தற்போது அறிவித்துள்ளது.
ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6ம் தேதி அன்று வைணவத் தலமாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளதால் அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் ஜனவரி 6ல் திருச்சி மாவட்டத்தில் பொதுவிடுமுறை என்பதால் அன்று பள்ளிகள் திறக்கப்படாது அதற்கு பதிலாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஜன.7-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.,6 பள்ளி திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…