தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பொங்கல் திருவிழாவின் ஒரு நிகழ்வான அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வுகளை மக்கள் கண்டு ரசித்து வந்த நிலையில் தான் ஒரு சோகம் நிகழ்ந்து அனவரையையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.திருப்பத்தூரில் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் அம்மன்கோவில் கிராமத்தில் வீட்டில் செய்த பொங்கலை சாப்பிட்ட ஜெயஸ்ரீ மற்றும் தனுஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகளும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து உள்ளனர் இதனால் சிறுமிகளின் பெற்றோர் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனுமதிக்கப்பட்ட இரண்டு இளம் பிஞ்சுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தி அந்த ஊர் கிராமமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…