bussy anand - vijay [file image]
கள்ளக்குறிச்சி : தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அங்கிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு அவர் பேசுகையில், “5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது பல மொழி, ஆனால் பல கொடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலில் வந்துருக்கிறார்.
எல்லாருக்கும் ஒரு நாள் மட்டும் தான் பிறந்தநாள் வரும் அதை ஒரு வாரம், பத்து நாள் கொண்டாடுவாங்க, ஆனால் தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடமாக நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை.
30 வருடமாக ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொண்டிருக்கும் கட்சி தமிழக வெற்றி கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். அந்த தளபதியை 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…