பொங்கல் பண்டிகை காலத்தில் மதுவிற்பனை அதிகரித்து உள்ளது.கடந்த ஜன.,15,16,17 வரை மூன்று நாட்களில் மட்டும் 606 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 10சதவீதம் மதுவிற்பனை உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.இன்றுடன் பொங்கல் விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், மதுவிற்பனையானது மேலும் 380 கோடி வரை உயர வாய்ப்புகள் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மேலும் இன்றுடன் சேர்த்து பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் சுமார் 986 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகக்கூடும் என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தனர்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…