மதுரையில் திமுக மற்றும் அமமுக கட்சியில் இருந்து விலகிய 500 மேற்பட்டவர்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல மதுரை மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ , “வெற்றி என்பது உங்கள் கை மேல் இருக்கிறது. அதை சாப்பிட வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. மேலும் வாக்காளர்களிடம் சென்று எனக்கு ஒட்டு போடுங்க , ஆளுங்கட்சி நாங்க , கூச்சப்படாமல் வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும்” என அதிமுகவினருக்கு அறிவுரை கூறினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…