கடந்த சில நாட்களாக தமிழகம் நேற்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானது.
தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலத்தில் சென்னையில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் அதன் பின்பு நேற்று மீண்டும் வெயில் அதிகரித்து கொண்டேதான் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து கொன்டே இருக்கிறது. இருந்தாலும் சில மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அந்தமாநிலத்தில் பக்கத்திலுள்ள பகுதியில் வெயில் குறைந்தது மழைப்பொழிவு தொடங்கியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி திருத்தணி,வேலூர்,சென்னை மீனம்பாக்கம்,நுங்கம்பாக்கம்,மதுரை,திருச்சி, புதுவை,வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…