தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 10 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து , கரூர் டவுன் சப் டிவிசன் டிஎஸ்பி மகேஷ் ஜெயக்குமார், கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் டிஎஸ்பி சுகுமார், புதுக்கோட்டை மாவட்ட இலுப்பூர் சப் டிவிசன் டிஎஸ்பி அருள்மொழி அரசு, திருவாரூர் சப்டிவிசன் டிஎஸ்பி தினேஷ் குமார், கோவை சரக பயிற்சி மைய இன் சர்வீஸ் டிஎஸ்பிசுஜீத், கிருஷ்ணகிரி சப்டிவிசன் டிஎஸ்பி சரவணன், புதுக்கோட்டை சப் டிவிசன் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷ முத்து, சிவராஜன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவின் நிர்வாகம் டிஎஸ்பி,உளவுத்துறை சென்னை வடக்கு மண்டல டிஎஸ்பி கரியப்பா ஆகியோரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…