தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இதுவரை 5.03 கோடி பேர் (64 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
70% தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எந்த மாதிரியான அலை வந்தாலும் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று ஐசிஎம்ஆர் போன்ற அமைப்புகள் தெரிவித்ததாக கூறினார்.
10 முதல் 15 நாட்களில் 100% தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் மிக துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் வாரயிறுதியில் கோவில்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுப்பார் எனவும் குறிப்பிட்டார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…