10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு… 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி.!

Published by
Muthu Kumar

தமிழ்நாட்டில் இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 91.39% சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 9.4 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 91.39% சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்ச்சி அடைந்தவர்களில் 94.66% சதவீதம் மாணவிகளும், 88.16% சதவீதம் மாணவர்களும் அடங்குவர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 97.67% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், 97.53% தேர்ச்சி சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 96.22% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் 3ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.99% பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 95.58% பேரும் தேர்ச்சி அடைந்து அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

41 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

10 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago