மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சமீபகாலமாக பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர். சில மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று நண்பகலில் சென்னை மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவி எழுதிய கடிதத்தில் பாதுகாப்பான இடம் “கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே” என்றும் SchoolisNotSafety என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும், மாணவிக்கு பாலியல் தொல்லை..? காரணமாக உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…