Tamilnadu government[File iamge]
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார். . அதன்படி, ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிஜி தாமஸ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூஜா குல்கர்னி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…