தேனீ மாவட்டம் கம்பம் அருகே, ஒட்டுக்குளம் பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் வழக்கம் போல் தந்து ஆடுகளை ஒட்டுக்குளம் பகுதியில் தனது ஆடுகளை மேய்ந்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது ஆடுகளில் ஒன்று குறைவதை அறிந்து, காணாமல் போன ஆட்டை தேடியுள்ளார். அவ்வாறு தேடிய போது, ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று ஒட்டுக்குளம் கரையோரத்தில் இருந்ததாகி பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…