ஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பு! அதிர்ச்சியில் உரிமையாளர்!

Published by
லீனா

தேனீ மாவட்டம் கம்பம் அருகே, ஒட்டுக்குளம் பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் வழக்கம் போல் தந்து ஆடுகளை ஒட்டுக்குளம் பகுதியில் தனது ஆடுகளை மேய்ந்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது ஆடுகளில் ஒன்று குறைவதை அறிந்து, காணாமல் போன ஆட்டை தேடியுள்ளார். அவ்வாறு தேடிய போது, ஆட்டை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று ஒட்டுக்குளம் கரையோரத்தில் இருந்ததாகி பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் காவல்துறையினர் மற்றும் திணிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியோடு ஆட்டை விழுங்கிய 15 அடி மலைப்பாம்பை பிடித்து, அதனை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

45 minutes ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

1 hour ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

2 hours ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

4 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

5 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

5 hours ago