கபினி அணையில் இருந்து 1,50,000 கன அடி நீர் திறப்பு !

Published by
murugan

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது.கபினி அணை நிரம்பி உள்ள நிலையில் வினாடிக்கு 1,25000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

கபினி அணைக்கு அருகில் உள்ள தாரக மற்றும் நாகுல் தடுப்பணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டு மொத்தமாக 1,50,000 கன அடி நீர் காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்பு தான் கபினி அணையில் இருந்து 1,00,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.இந் நிலையில் தர்மபுரியில் உள்ள ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணாராஜா சாகர அணையில்  இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.ஆனால் இந்த அணைக்கு வினாடிக்கு 1,15,000 கன அடி நீர்வரத்து உள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலை தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் அப்படி திறக்கப்பட்டால் இன்னும் இரண்டு நாள்களில் ஒகேனக்கலுக்கு 2,50,000 கன அடி நீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

 

Published by
murugan
Tags: Kabini

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago