ஹைதிராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் விசாரணையின் போது தப்பி செல்ல முயன்றதாக கூறி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தாவது பாலியல் வன்கொடுமை குற்றம் குறையும் என நினைத்தால், தற்போதும் அது தொடர்கதையாகவே இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு 17 வயது இளம் பெண் கடந்த 10 ஆம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோர்கள் தேடி பார்த்து கிடைக்காமல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
அப்பெண்ணை தேடி தீவிரமாக விசாரணையில் களமிறங்கினர். அதன் பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமேஷ் குமார் என்பவர் மீது சந்தேகமடைந்து அவரை கைது செய்து விசாரிக்கையில், அந்த நபர் தான் அப்பெண்ணை கடத்தி கடந்த 5 நாட்களாக பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணை மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…