தேர்தல் பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் 48 மணிநேரத்திற்கு திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆ.ராசாவின் பேச்சு அருவருக்கத்தக்கதாகவும், தாய்மையை இழிபடுத்தும் வகையிலும் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.
ஆ.ராசா தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க கோரியதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் நாளை அவசர வழக்காக விசாரிக்க ஆ.ராசா தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…