தேர்தல் பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் 48 மணிநேரத்திற்கு திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. முதல்வர் பற்றி விமர்சித்தது குறித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஆ.ராசாவின் பேச்சு அருவருக்கத்தக்கதாகவும், தாய்மையை இழிபடுத்தும் வகையிலும் இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பிரச்சாரம் செய்ய செய்ய 2 நாள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆ.ராசா முறையீடு செய்துள்ளார்.
ஆ.ராசா தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க கோரியதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் நாளை அவசர வழக்காக விசாரிக்க ஆ.ராசா தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…