தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வுரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா..? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,கொரோனா குறைந்த பிறகு தேர்வு நடத்தலாமா..? அல்லது தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர்த்து கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை மட்டும் தேர் நடத்தலாமா..? அல்லது தேர்வு நேரத்தை குறைத்து தேர்வு நடத்தலாமா போன்ற அவை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…