strike [Imagesource : representative]
மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மதுவை குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொல்லப்பட்டறை வைத்து இருக்கும் 55 வயதான பழனி குருநாதன் மற்றும் அங்கு வேலை செய்து வரும் 65 வயதான பூரசாமி ஆகியோர் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இரு மதுபாட்டிகள் வாங்கி ஒரு பாட்டிலை குடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அருகிலே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு இருவரும் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், சயனைடு கலந்த மதுபானத்தை இருவரும் குடித்தது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உடலையும் வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…