சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் மக்களுடன் நேரடி தொடர்பில் வேலைபார்த்து வருபவர்கள் காவலர்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுளளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…