‘யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் யாஷ்’ புயல் காரணமாக 22 ரயில்கள் தற்காலிக ரத்து செய்யபப்ட்டுள்ளது. அதன்படி,
நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே 23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா -சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, சென்னை – ஹவுரா சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை, ஷாலிமார் -திருவனந்தபுரம் மே25 வரை, எர்ணாகுளம் -பாட்னா மே24 முதல் மே 25 வரை, பாட்னா- எர்ணாகுளம் மே27 முதல் மே 28 வரை, திருச்சி – ஹவுரா மே 25 வரை, ஹவுரா – திருச்சி மே 27 வரை உள்ளிட்ட 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…