இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்,
2011 முதல் 2019 மே மாதம் வரை, தமிழகம் முழுவதும் 673 முழுநேர நியாய விலைக்கடைகளும், 1722 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தமாக 2,395 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…