இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்,
2011 முதல் 2019 மே மாதம் வரை, தமிழகம் முழுவதும் 673 முழுநேர நியாய விலைக்கடைகளும், 1722 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தமாக 2,395 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…