மதுரை பகுதியில் நாளை நடைபெற இருந்த 24 திருமணங்கள் தேதி குறிப்பிடாமல் ஓத்திவைக்கப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடு செய்த குடும்பத்தினர் நாளை சுய ஊரடங்கு உள்ளதால் தானாக முன்வந்து திருமண மண்டப உரிமையாளர்களிடம் திருமணத்தை ஒத்திவைப்பதாக கூறியதாக திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அப்போது நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…