தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில்துறை சார்பில் 24 திட்டங்களுக்கு ரூ. 24458 கோடி முதலீட்டில், 26508 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய வகையில் எரிவாயு, இணையவழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட 18 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…