புதையலுக்காக வீட்டில் 20 அடி குழி தோண்டி மாந்திரீக பூஜை செய்த 3 பேர் கைது.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில், ஐஸ் வியாபாரி பிரபு என்பவர் வீட்டில் புதையல் எடுப்பதற்காக சிலர் குழி தோண்டி வருவதாக, போலிஸாருக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்குள், மாந்திரீக பூஜை செய்து, 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஐஸ் வியாபாரி பிரபு உள்ளிட்ட 7 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு. இதனையடுத்து, பரமத்தி வேலூர் பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது உதவியாளர் வெள்ளியங்கிரி, பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…