செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள ஒரத்தி எனும் பகுதியை சேர்ந்தவர்கள், தர்ஷன் (8), ஆகாஷ் (11) மற்றும் எலியா (10). இவர்கள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இவர்கள், அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் அவரை தேடி வந்தனர்.
குளக்கரை அருகே பார்த்தபோது அவர்கள் அணிந்த துணி இருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் குளத்திற்குள் இறங்கி பார்த்தனர். அப்பொழுது அந்த சிறுவர்கள் குளத்தில் மூழ்கி சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…