குவிந்த ஊழல் புகார்கள்-நீதியரசர்கள் 3 பேர் அதிரடி நீக்கம்..!

Published by
kavitha
  • குவிந்த ஊழல் ,திறமையின்மை புகார் காரணமாக 3 நீதிபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்
  • நீதிபதிகள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.

 

சென்னையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் ஊழல் புகார்கள் மற்றும் திறமையின்மை குறித்து தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் 3 நீதிபதிகள் நீக்கம் நடைபெற்று உள்ளது.மேலும் கூட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட 3 நீதிபதிகளுக்கு  தலா 5 முறை கிடைக்கும் ஊதிய உயர்வையும் உடன்  ரத்து செய்து உத்தரவு பிறபிக்கபட்ட நிலையில் அவர்களை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதியாக உள்ள நீதியரசர் மேல் எழுந்த ஊழல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க  நீதிபதிகள் அடங்கிய இந்த குழு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 58 லிருந்து 60 வயது என்ற 8 நீதிபதிகளின் பணி வயதை  நீட்டிக்க வேண்டும் என்ற  பரிந்துரையும் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

10 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

11 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

12 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

12 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

12 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

13 hours ago