கொத்துக் கொத்தாக பறிமுதல் செய்யப்பட்ட போதை சாக்லேட்.!

Published by
Surya

திருப்பூரில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட் விற்கப்பட்டு வந்த நிலையில், அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதனை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தடை செய்யப்பட்ட போதை சாக்லேட்  விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்நிலையில் அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு துறை, அங்கு சோதனை நடத்தினார்கள். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட போதை சாக்லேட், குவியல் குவியலாக இருப்பதை கண்டு அதிகாரிகள் வியந்தனர். அதனை பறிமுதல் செய்து எடைப்பார்கையில், 50 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில், 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

Published by
Surya

Recent Posts

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…

21 minutes ago

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…

58 minutes ago

இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி – நடிகர் கமல் உருக்கம்.!

சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…

1 hour ago

சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது…மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

2 hours ago

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…

3 hours ago

நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

4 hours ago