தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாக மத்திய நீர்வள ஆணையம் அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் பருவமழை பெய்யாமை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் மட்டமும் அனைத்து இடங்களிலும் வெகுவாக குறைந்து விட்டது. மத்திய அரசு நிலத்தடி நீர்மட்டம் தொடர்ப்பாக நீர் வள ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், 212 இடங்களில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் மொத்தம் 139 இடங்களை தேர்வு செய்து 2008 முதல் 2017 வரை இந்த ஆய்வு நடந்துள்ளது
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…