தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் இல்லை ! அதிர்ச்சி தகவல்!

Published by
Sulai

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாக மத்திய நீர்வள ஆணையம் அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் பருவமழை பெய்யாமை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் மட்டமும் அனைத்து இடங்களிலும் வெகுவாக குறைந்து விட்டது. மத்திய அரசு நிலத்தடி நீர்மட்டம் தொடர்ப்பாக நீர் வள ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், 212 இடங்களில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் மொத்தம் 139 இடங்களை தேர்வு செய்து 2008 முதல் 2017 வரை இந்த ஆய்வு நடந்துள்ளது

Published by
Sulai

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

9 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

10 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago