தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொட்டிருந்தார். அப்போது தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ், திலீப்குமார், மாரிமுத்து செல்சினி காலனியை சேர்ந்த சந்தியாகு, ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்கள் சூதாட்டம் விளையாடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…