tamil nadu minsara variyam [Image Source : File Image ]
மின்வாரிய அதிகாரிகள் சிலரது வீடுகளில் அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 360 கோடி வங்கி டெபாசிட் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது
தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில்
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆம் தேதி சோதனை நடத்தினர். 4 நாட்களாக இந்த சோதனை நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனை குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மின்வாரிய அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோதனையில், வங்கி வைப்பு தொகை ரூ.360 கோடி, ஏரளமான ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…