Murder [Representative Image]
திருப்பூர் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்ட போது, போதையில் இருந்தவர் அக்குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
அதில், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பவதி மற்றும் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்பொழுது, உயிரிழந்தவர்களின் உடல்களை எடுக்க விடாமல் கொலையாளியை கைது செய்யக்கோரி ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வீட்டின் அருகே மது அருந்தியவரை தட்டிக்கேட்டதால் தான் கொலையா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…
சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…
சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…