[Image Source : Twitter/@sunnewstamil]
தனியார் பள்ளியின் 4 மாணவர்கள் வந்த இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் – கார் மோதிய விபத்தில் சகோதரர்கள் உதய பிரசாத் (15), சூரிய பிரசாத் (13) ஆகிய 2 மாணவர்கள் பலியான நிலையில், மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் சென்ற நிலையில், கார் மோதி இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற இரு மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…