4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 வயது சிறுமிக்கு மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து ஒன்பது வயது சிறுவன் ஒருவர் மற்றும் ஏழு வயதான இரண்டு சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாடிக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுவர்களும் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…