[file image]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்பரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் ஆந்திர மாநிலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தது ஆந்திர அதிரடிப்படை.
மேலும், செம்பரம் வெட்டி கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட 48 பேரை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க ஆந்திர அதிரடிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 48 பேர் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…