144 தடை உத்தரவை மீறிய 48 தென்காசி வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு!

Published by
Rebekal

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் எடுக்கும் முடிவுக்கு பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைத்தால் தான் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், தற்போது பலரும் அந்த உத்தரவை மீறி ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் வலம் வருகின்றனர். இந்நிலையில், இந்த 144 தடை உத்தரவை மீறி தென்காசியில் வாகனம் ஓட்டிய 48 பேரை பிடித்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு மேற்கொண்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

1 hour ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

2 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

2 hours ago

ஐசிசி மகளிர் உலக கோப்பை – அட்டவணை வெளியீடு.!

பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…

3 hours ago

TNPL : பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது பரபரப்பு புகார்.!

மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…

4 hours ago

இஸ்ரேல் தாக்குதல்.., ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவு.!

ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…

5 hours ago