தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி இருந்து 24ம் தேதி வரை தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதாக 5,63,658 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகம் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியாமல் சென்றதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 24,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி பின்பற்றாமல் இருந்ததாக 17,398 வழக்குகள் பதிவாகியுள்ளன.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…