கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி என்ற கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் சற்று நேரத்திற்கு முன் வெடி விபத்து ஏற்பட்டது . இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை தரைமட்டமாகியுள்ளது. இதையடுத்து, மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த வெடிவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பட்டாசு ஆலையில் எத்தனை பேர் வேலை செய்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…