நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் சாக்லேட் மேல் உறையில் அதன் பேக்கிங் தேதி ஜனவரி மாதம் 29 ஆம் தேதி என்று குறிப்பிட்டிருந்தது. பேக் செய்த தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை அதனை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சாக்லேட்டின் காலாவதி தேதி முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதில் புழுக்கள் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…