5 ஸ்டார் சாக்லேட்டில் புழு.. மிரண்டு போன குழந்தைகள்..!

Published by
Surya

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் அங்கு இயங்கி வரும் கடையில் பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி வந்தனர். வீட்டிற்கு சென்று அந்த சாக்லேட்டை பிரித்து பார்கும்போது, அதில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டுள்ளனர். அவர், ராசி புரத்தை சேர்ந்த மொத்த விற்பனையாளரான கிருஷ்ணா ஏஜென்சியிடம் இருந்த அந்த சாக்லேட்டை வாங்கியதாகவும், அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.

Image result for ஃபைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள்

மேலும் சாக்லேட் மேல் உறையில் அதன் பேக்கிங் தேதி ஜனவரி மாதம் 29 ஆம் தேதி என்று குறிப்பிட்டிருந்தது. பேக் செய்த தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை அதனை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சாக்லேட்டின் காலாவதி தேதி முடிய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், அதில் புழுக்கள் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago