ஊரடங்கு விதிகளை மீறி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸின் எம்.பி கார்த்திக் சிதம்பரம் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட்டமாக இருப்பதற்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடுரோட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூரில் காங்கிரஸின் எம் பி கார்த்திக் சிதம்பரம் அவர்களும் 50 பேர் கொண்ட கூட்டமும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது. எனவே இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…