தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், போக்குவரத்துக்காக தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், மண்டலங்களுக்கு இடையே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மண்டலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை. ஆனால் ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணிக்க இ-பாஸ் கட்டாயம் தேவை என அறிவித்துள்ளது. மேலும், பேருந்தில் 60% பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி என தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…